பெரியார் கேட்கும் கேள்வி! (828) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (828)

சுயமரியாதை இயக்கத்தின் பலனாகப் பார்ப் பனருக்கே ஏகபோகமாய் இருந்த பல துறைகள் நம் ஆட்கள் கைக்கு வந்தன என்றாலும், அவர்கள் பார்ப்பனர்களைவிட மோசமாகத்தான் நடந்து கொள்ளுகிறார்களே ஒழிய - இன உணர்ச் சியைக் கனவில் கூட கருதுகின்றனரா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment