விருதுநகர் புத்தகத் திருவிழா- 2022 (17.11.2022 முதல் 27.11.2022 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

விருதுநகர் புத்தகத் திருவிழா- 2022 (17.11.2022 முதல் 27.11.2022 வரை)

மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் விருதுநகர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 54 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

நன்றி! - மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:- 

கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி, பொருட்காட்சி மைதானம், 

மதுரை சாலை, விருதுநகர்.

புத்தகக் காட்சி நேரம்:- முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)                                                அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 99659 04478, 63691 93212.

No comments:

Post a Comment