கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

கழகக் களத்தில்...!

31.10.2022 திங்கட்கிழமை

தந்தை பெரியார் 144ஆவது பிறந்த நாள் 

சுயமரியாதை சுடரொளி வடசேரி வ.இளங்கோவன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் - "ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக விழா

உரத்தநாடு: மாலை  6 மணி * இடம்: பெரியார் அண்ணா பேருந்து நிலையம், உரத்தநாடு * வரவேற்புரை: கு.நேரு (ஒன்றிய ப.க. தலைவர்) * முன்னிலை: முத்து. ராஜேந்திரன், தீ.வ.ஞானசிகாமணி, த.செகநாதன் * தலைமை: மாநல்.பரமசிவம் (ஒன்றிய கழக செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) * கருத்துரை: 

மு.அய்யனார் (மண்டல தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக குழு அமைப்பாளர்), பா.கவிபாரதி (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) * நன்றியுரை: இ.திரிபுரசுந்தரி (மகளிர் பாசறை, வடசேரி) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், உரத்தநாடு.


No comments:

Post a Comment