‘பெரியார் பேருரையாளர்' பெரும்புலவர் ந.இராமநாதன் நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

‘பெரியார் பேருரையாளர்' பெரும்புலவர் ந.இராமநாதன் நூல்களை வெளியிட்டார் தமிழர் தலைவர்

‘பெரியார் பேருரையாளர்' பெரும்புலவர் ந.இராமநாதன் நூற்றாண்டு விழாவில், புலவர் ந.இராமநாதன் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளியிட,  மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  விழாவில் பங்கேற்ற ஏராளமானோர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டனர்  (தஞ்சை, 30.9.2022).


No comments:

Post a Comment