தமிழர் தலைவருடன் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 19, 2022

தமிழர் தலைவருடன் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சந்திப்பு

கள்ளக்குறிச்சி கனியாமுத்தூர் பள்ளி விவகாரத்தில் ‘மக்கள் அதிகாரம்' உள்ளிட்ட அமைப்புகளில் உள்ளவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி, மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் ஆனந்தன், சென்னை மாவட்டப் பொருளாளர் வெண்ணிலா, சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், தெய்வீகன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். (சென்னை, 17-10-2022)


No comments:

Post a Comment