திருப்பூரில் தந்தைபெரியார் பிறந்த நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

திருப்பூரில் தந்தைபெரியார் பிறந்த நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி வழங்கல்

திருப்பூரில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழாவில் மாற்றுத் திறனாளிக்காக நான்கு சக்கர வண்டிகள் திருப்பூர் பகுத்தறிவாளர் கழக நளினம் நாகராஜ் ஏற்பாட்டில் வழங்கப்பட்டன.இந்த விழாவில் திருப்பூர் மாநகர் மேயர் தினேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


No comments:

Post a Comment