செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

செய்தியும், சிந்தனையும்....!

தீராத வினை!

* திருப்பதியில் காற்று மாசு அதிகரிப்பு - கட்டுப்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை.

>> இதைக் கூடக் கட்டுப்படுத்தாத ஏழுமலையான், தீராத வினைகளை யெல்லாம் தீர்ப்பாரோ!

வாதம்

* தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல்!

- ஒன்றிய அமைச்சர் அமித்ஷா 

>> பாபர் மசூதி இடிப்பு எந்த வாதம்?


No comments:

Post a Comment