தீராத வினை!
* திருப்பதியில் காற்று மாசு அதிகரிப்பு - கட்டுப்படுத்த தேவஸ்தானம் நடவடிக்கை.
>> இதைக் கூடக் கட்டுப்படுத்தாத ஏழுமலையான், தீராத வினைகளை யெல்லாம் தீர்ப்பாரோ!
வாதம்
* தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல்!
- ஒன்றிய அமைச்சர் அமித்ஷா
>> பாபர் மசூதி இடிப்பு எந்த வாதம்?
No comments:
Post a Comment