முழு அடைப்பில் வணிகர் சங்க பேரமைப்பு கலந்து கொள்ளாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

முழு அடைப்பில் வணிகர் சங்க பேரமைப்பு கலந்து கொள்ளாது

கோவை, அக்.28 பாஜக 31 ஆம் தேதி கோவையில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள  முழு அடைப்பில் வணிகர் சங்க பேரவை கலந்துகொள்ளப்போவதில்லை எனஅறிவித்துள்ளது. 

பா.ஜ.க. அறிவித்துள்ள முழு அடைப்பு நாளில் கடைகள் திறந்திருக்கும். அந்த நாளில் எங்களுக்கு கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளரிடம் வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment