‘தினமலர்' திரிநூலுக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

‘தினமலர்' திரிநூலுக்கு...

சிறையில் இருக்கும்போது மலம் கழிக்க வாழை இலை கேட்டவரை ஜெகத்குரு என்று புகழும் ‘தினமலர்'க் கூட்டம், இரட்டை டாய்லெட்டைப் பற்றிப் பேசுகிறது.

‘‘திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம்'' என்று பெரியார் சொன்னதாக இந்தக் கோயபல்சு கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆதாரப்பூர்வமாக நாம் மறுத்தும், அதனை ஏற்கும் கண்ணியம் ‘தினமலர்', ‘துக்ளக்' கூட்டத்துக்குக் கிடையவே கிடையாது.

‘‘பூஜை வேளையில் நீஷப் பாஷையான தமிழைப் பேசமாட்டார் பெரியவா(ல்)ள்'' என்று கூறும் கூட்டம், தமிழைப்பற்றிப் பேச யோக்கியதை உடையதுதானா?

No comments:

Post a Comment