பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு அறிமுகமாம்.
இதே முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் ஆட்சியில்தான் ‘‘வியாபம்'' மருத்துவக் கல்வி ஊழல் விகாரக் கொடி பறந்தது. 10 ஆம் வகுப்புப் படித்தவன்கூட டாக்டர் ஆன கதை எல்லாம் உண்டு. இந்த ஊழலில் ஆளுநரின் மகன் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனரே, மறந்துவிட்டதே! இப்பொழுது ஹிந்தியில் மருத்துவக் கல்வி என்றால், எட்டாம் வகுப்பு ஒழுங்காகப் படிக்காதவன்கூட டாக்டர் ஆகிவிடுவான்.
உ.பி. பி.ஜே.பி. ஆட்சியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு (2019 இல்) ஹிந்தி தேர்வில் 16 லட்சம் பேர் தோல்வி அடைந்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்!
வாயால் சிரிக்க முடிகிறதா?
No comments:
Post a Comment