திருச்சிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை மகளிரணி தோழியர்கள் சந்தித்தனர். காட்டூர் சங்கிலிமுத்து து. முருகன், திருச்சி இளங்கோவன் எலிசபெத், வழக்குரைஞர் நலங்கிள்ளி ஆகியோர் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா, கழக வளர்ச்சி நிதி வழங்கினர். திருச்சி மாவட்ட மகளிரணியை சேர்ந்த சங்கீதா, தமிழ்மணி ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.4,000/-வழங்கினர். (1.10.2022)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment