ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

பாஜகவின் வெறுப்பு அரசியலின் சோதனைக் கூடமாக கருநாடக மாநிலம் மாறுவதை தடுப்பேன், ராகுல் காந்தி சூளுரை.

டெலிகிராப்:

றீ கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மனு கொடுக்க வந்த பெண்ணை பா.ஜ. அமைச்சர் வி.சோமண்ணா கன் னத்தில் அறைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

றீ தமிழ்நாட்டில் செயல்படுத்தும் அனைத்து ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களையும் தமிழில் மொழி பெயர்க்கக் கோரிய மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment