நிறுவனர் ஆசிரியர் க. மீனாட்சிசுந்தரத்தின் மறைவிற்கு பிறகு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நா. சண்முகநாதன் மற்றும் மாநிலத் தலைவர் பே. இரா. ரவி, மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு ந.இரவிச்சந்திரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா. சிவக்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

நிறுவனர் ஆசிரியர் க. மீனாட்சிசுந்தரத்தின் மறைவிற்கு பிறகு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள நா. சண்முகநாதன் மற்றும் மாநிலத் தலைவர் பே. இரா. ரவி, மாநில அமைப்புச் செயலாளர் கோ. சிவக்குமார், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு ந.இரவிச்சந்திரன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா. சிவக்குமார்




No comments:

Post a Comment