பெரியார் கேட்கும் கேள்வி! (816) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (816)

கடவுள் தங்களுக்கு நன்மை செய்ததற்காக நன்றி செலுத்த வேண்டும் என்று சொல்வதானால், கடவுள் பலருக்குத் தீமை செய்ததற்காகத் தீமை அனுபவிப் பவர்கள் கடவுளை என்ன செய்ய வேண்டும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment