பெரியார் கேட்கும் கேள்வி! (809) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (809)

பல ஜாதியும் - மதமும் கொண்ட மக்களை உடைய நாட்டில் என்றைக்குமே ஜனநாயகம் யோக்கியமாய் - நாணயமாய் இருக்க முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment