நாள்: 6.10.2022 மாலை 6 மணி
இடம்: சீனிவாசா அரங்கம், பெமினா எதிரில்,
மத்தியப் பேருந்து நிலையம், திருச்சி
தலைமை: பி.மலர்மன்னன்
(செயலாளர், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை:
பாட்டா கோபால், வழக்குரைஞர் மு.வீரமணி, பொறியாளர் தி.த.சண்முகவடிவேல், இரா.மணியன், பேராசிரியர் ப.சுப்பிரமணியன், ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழகத் தலைவர்), முனைவர் இரா.செந்தாமரை, இரா.மோகன்தாஸ் (மாவட்டக் கழகச் செயலாளர்), சு.இளங்கோவன், மு.சேகர் (செயலாளர், மாநில தொ.அணி)
வரவேற்புரை: பேராசிரியர் க.திலகவதி
புத்தகங்கள் அறிமுக உரை:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பேராசிரியர் நம்.சீனிவாசன்
"எங்களின் பேராயுதம் பெரியார்" எனும் தலைப்பில் உரையாற்றுவோர்: பாவலர் கா.தனியெழிலன் (பெரியாரியல் மாணவர், குடந்தை),
செ.போமிதா (பெரியாரியல் மாணவர், துறையூர், திருச்சி)
சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: ஜோ.பென்னி (பகுத்தறிவாளர் கழகம்)
மாவட்ட - மாநகரப் பகுத்தறிவாளர் கழகம், திருச்சிராப்பள்ளி.
No comments:
Post a Comment