தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி யாக, ‘ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பெரியாரின் பங்களிப்பு' என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களின் உரை 17.09.2022 நாளை காலை 8.02 மணிக்கு ரெயின்போ பண்பலை 101.4 மெகா ஹெர்ட்ஸிலும், காலை 10 மணிக்கு சென்னை வானொலியின் முதல் அலைவரிசை - மத்திய அலை 720 கிலோ ஹெர்ட்ஸிலும் ஒலிபரப்பாகிறது.
இந்நிகழ்ச்சியை, உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசி யில், Google Storeலிருந்து NewsonAIR என்னும் செயலியை தரவிறக்கம் செய்து, AIR Tamilnadu Chennai என்ற இணைப்பைச் சுட்டினால், வானொலி யில் ஒலிபரப்பாகும்போதே கேட்கலாம்.
No comments:
Post a Comment