கனடா நாட்டில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிமூலமாக ஆற்றிய உரையில் பெரும்பாலும் தந்தை பெரியாரைக் குறிப்பிட்டு, அவர்தம் சிந்தனைகளை விலாவாரியாகப் பேசினார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினமலர்' மிகவும் விழிப்பாக பெரியார், வீரமணி என்று வரும் இடங் களை எல்லாம் கவனமாக நீக்கி வெளியிட்டுள்ளது!
ஓ, ஒரு பூனை கண்மூடியது - ஆம் அதைப் பொறுத்தவரை பூலோகம் இருண்டுவிட்டது. ‘தினமலர்' எனும் ‘இனமலர்' ஏட்டை வாங்கும் தமிழர்கள்தான் சிந்திக்கவேண்டும்!
No comments:
Post a Comment