குணத்திற்காகவும், அக்குணத்தில் ஏற்படும் நற்பயனுக்காகவும் தான் நான் எதனிடத்திலும் பற்று வைக்கக் கூடும். எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற்காகவோ, பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை. எனது நாடு எனது இலட்சியத்திற்கு உதவாது என்று கருதினால் -உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால், உடனே விட்டு விட்டுப் போய் விடுவேன்.
(பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.103)
No comments:
Post a Comment