பொத்தனூரில் திராவிடர் கழகம் மற்றும் மதிமுக இணைந்து நடத்திய தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் நடைபெற்ற நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ரூ3000மும் சான்றிதழ் மற்றும்புத்தகம் பொத்தனூர் க.சண்முகம் அவர்களும் வந்தியத்தேவன் அவர்களும் வழங்கினர்
Wednesday, September 21, 2022
பொத்தனூரில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பரிசளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment