கனடா மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 29, 2022

கனடா மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

கனடாவில் நடைபெற்ற ”பன்னாட்டு மனிதநேய சமூகநீதி மாநாட்டில்” கலந்துகொண்டு தமிழ்நாடு திரும்பிய மாநில அமைப்பாளர் ஊமை ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி இருவரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- வழங்கினர். அதேபோல் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு ரூ.1,000/- வழங்கினார். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தோழர் மோகனா வீரமணி ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 28-09-2022).

செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் அன்று மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தருமபுரி மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரிடம் 10 ஆண்டு சந்தா வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள்.

No comments:

Post a Comment