ஒரத்தநாடு பகுதிகளில் வசூலிக்கப்பட்ட சந்தா தொகைக் கான முகவரிப் பட்டியலை மாநல் பரமசிவம், ஜெகந்நாதன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (திருவாரூர், 4.9.2022)
பன்னீர்செல்வம் (டில்லி தமிழ்ச் சங்கம்) ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்தார். பொதுக் குழு உறுப்பினர் பதி செயசங்கர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக செயலா ளர் பொன்.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர் (திருவாரூர்)
No comments:
Post a Comment