திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 12.9-2022 அன்று மாலை திருவாரூர் கழக அலுவலகத்தில் நடை பெற்றது.
கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர்
இரா.ஜெயக்குமாரால் இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலை வர்-கோ.பிளாட்டோ - எரவாஞ்சேரி
மாவட்ட இளைஞரணி செயலாளர்.
மு.மதன் - திருத்துறைப்பூண்டி
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்- சி.அறிவுக் கரசன் - மஞ்சக்குடி
குடவாசல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்- கே.வருணபிரபு-புதுக்குடி
திருவாரூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்-எம்கேபி.அருணன்-செம்பங்குடி
திருவாரூர் நகர இளைஞரணி அமைப் பாளர்-எஸ்.தமிழவன் - திருவாரூர்
No comments:
Post a Comment