பெரியார் கேட்கும் கேள்வி! (772) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (772)

தனிப்பட்டவரின் மனதிலுள்ள கடவுள் நம்பிக்கை யைப் பற்றியோ - நம்பிக்கை இல்லாத உணர்ச்சியைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை, ஏன்? தனிப்பட்ட ஆத்திக - நாத்திகக் கொள்கையானது பொதுநல விசயங்களைப் பாதிக்குமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment