கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர் களிடம் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் நன்கொடையாக ரூ. 2,890அய் வழங்கினர்.
விடுதலை வைப்பு நிதி - 129ஆம் முறையாக ரூ.1,000/-
பெரியார் பெருந்தகையாளர் நிதி -
303ஆம் முறையாக ரூ.100/-
டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி -
245ஆம் முறையாக ரூ.100/-
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 158ஆம் முறையாக ரூ.100/-
சந்தாக்கள்
‘விடுதலை’ ஆறுமாத சந்தா - 98ஆம் முறையாக ரூ.1000/-
(க.ச.பெரியார் மாணாக்கன்)
‘உண்மை’ ஓராண்டு சந்தா - 74ஆம் முறையாக ரூ.350/-
(மு.செல்வி)
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா -74ஆம் முறையாக ரூ.240/-
(செ.பெ.தொண்டறம்)
மொத்தம் - ரூ.2,890/-
No comments:
Post a Comment