மலேசிய திராவிடர் கழகத்தின் சார்பில் 17.9.2022 அன்று படாவி அரங்கத்தில் தேசிய தலைவர் டத்தோ சா.தா. அண்ணாமலை தலைமையில் தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நடைபெற்றது. பொதுச்செயலாளர் பொன் வாசகம் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை நாகேந்திரன் ஒருங்கிணைத்தார். தேசிய துணைத் தலைவர் பாரதி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.


No comments:
Post a Comment