10.9.2022 சனிக்கிழமை கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

10.9.2022 சனிக்கிழமை கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி : மதியம் 2 மணி* இடம்: ராஜா நர்சரி பண்ணை பையூர் * வரவேற்புரை :பெ. செல்வம்  காவே ரிப்பட்டினம் ஒன்றிய தலைவர் * தலைமை: த. அறிவரசன் மாவட்ட தலைவர் * முன்னிலை : கா. மாணிக்கம் மாவட்ட செயலாளர், மு .இந்திரா காந்தி மண்டல மகளிர் அணி செயலாளர், வ.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர், தி.கதிரவன் மாவட்ட அமைப்பாளர், பெ.மதிமணியன் மேனாள் மாவட்ட தலைவர் * தொடக்க உரை: பழ. பிரபு மண்டல செயலாளர் * வழிகாட்டுதல் உரை: அண்ணா சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் * பொருள்: 1. தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் விழா, 2. விடுதலை சந்தா சேர்ப்பு, 3. கிருஷ்ணகிரி பெரியார் மையம், 4. தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் . * திராவிடர் கழக மாவட்ட, ஒன்றிய ,நகர, கழக பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை.பெ.செல்வேந்திரன் ஒன்றிய செயலாளர் * இவண் மாவட்ட திராவிடர் கழகம் கிருட்டினகிரி 


No comments:

Post a Comment