ஆத்தூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வானவில், சுரேஷ், சேகர், அண்ணாதுரை, இமயவரம்பன், விடுதலை சந்திரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (14.8.2022)
ஆத்தூரில் பெரியார் பெருந்தொண்டர் தங்கவேலு அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு தங்கவேலு குடும்பத்தார் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் (14.8.2022)
No comments:
Post a Comment