பிறப்பின் அடிப்படையில்...
நேற்று (11.8.2022) ஆவணி அவிட்டமாம். பார்ப்பனர்கள் பூணூல் தரித்துக் கொள்ளும் நாளாம்; ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டும் பூணூல் தரிப்பதும், அவர்கள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்பதும் - (இருபிறப்பாளர்கள்) மற்றவர்களை சூத்திரர்கள் (வேசி மக்கள்) என்பதும்தான் அர்த்தமுள்ள ஹிந்து மதமா? பார்ப்பனர்கள் அல்லாதாரே சிந்திப்பீர்!
No comments:
Post a Comment