ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மதவெறியர்கள் நாட்டை பிளவுபடுத்த நினைக் கிறார்கள்; நாம் அமைதியாக இருக்கக் கூடாது - தெலங் கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

ஆதாம் பாலம் எனும் சேது பாலத்தை தேசிய சின்னமாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் - சுப்ர மணியன் சாமி.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment