அண்ணாமலை பல் கலைக் கழகத்தில் சம காலத்தில் பயின்று, பட் டம் பெற்று, அங்கேயே தமிழ்த் துறை தலைவ ராகவும், 38 ஆண்டுகள் தமிழ் வளர்ச்சிப் பணி யாற்றி ஓய்வு பெற்ற சீரிய தமிழறிஞர் - ஆய்வாளர் - பண்பாளர் - இன உணர் வும், மொழி உணர்வும், நட்புறவும் சிறப்பான முறையில் உள்ளவர் டாக்டர் ஆறு.அழகப்பன் அவர்கள். அவ ருக்கு இன்று (10.8.2022) 85 ஆம் அகவை பிறக்கிறது.
அவர் நல்ல உடல்நலத்துடன், மேலும் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தொண்டாற்றிட அவருக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ் கிறோம்.
சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடியில் அவருக்கு இன்று சிறப்பாக விழாக் குழுவினர் பிறந்த நாள் விழா எடுக்கின்றனர்!
நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ்க!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
10.8.2022
No comments:
Post a Comment