பெரியார் கேட்கும் கேள்வி! (742) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (742)

மது அருந்துவது சட்ட விரோதம் என்று சொல்லலாம். இலஞ்சம் வாங்குவதும் அதை விடச் சட்ட விரோதம்தான். இலஞ்சம் வாங்குப வர்கள் எல்லோரும் சமுதாயத்தில் தள்ளப்பட்ட வர்களா? தண்டிக்கப்பட்டவர்களா? வெறுக்கப் பட்டவர்களா? மேல் ஜாதிக்காரர்கள் பெரிதும் இலஞ்சம் வாங்குவதால் அது சர்வ சாதாரணமாகி - சகசமாகி விட்டதா - இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment