30.8.2022 செவ்வாய்க்கிழமை
தலைமை: மா.பால்ராசேந்திரம் (மவட்டத் தலைவர்)
முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்)
ஒருங்கிணைப்பாளர்: பேராசிரியர் தா.கீர்த்திவாசன் (பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகம்)
காலை 10 மணி: கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
கண்காணிப்பாளர்கள்: ச.வெங்கட்ராமன், வழக்குரைஞர் ந.செல்வம், ச.பரிமளாதேவி
காலை 11 மணி: புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
கண்காணிப்பாளர்கள்: மோ.அன்பழகன், கோ.இளமுருகு
நண்பகல் 1 மணி: தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, போஸ்பேட்டை
கண்காணிப்பாளர்கள்: சொ.பொன்ராஜ், சு.திருமலைக் குமரேசன்
நண்பகல் 2 மணி: சி.எம்.மேல்நிலைப் பள்ளி, ரெங்கநாத புரம்
கண்காணிப்பாளர்கள்: சி.மணிமொழியன், மா.தெய்வப்பிரியா, கி.கோபால்சாமி
மாலை 3 மணி: புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம்
கண்காணிப்பாளர்: இரா.ஆழ்வார், ச.வெங்கட்ராமன், ஆ.கண்மணி, சொ.பொன்ராஜ்
ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி.
No comments:
Post a Comment