செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா சேகரிப்பு தோழர்கள் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா சேகரிப்பு தோழர்கள் சந்திப்பு

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன் மாநில அமைப்பு செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொள்ள வருகிறார்கள்.

நாள் 9.7.2022 சனிக்கிழமை

காலை 8 மணி - திருப்போரூர் 11 மணி - மதுராந்தகம்

காலை 9 மணி - கல்பாக்கம் மதியம் 12 மணி - செங்கல்பட்டு

காலை 10 மணி - செய்யூர் 1 மணி - சிங்கப்பெருமாள்கோயில்

2 மணி - மறைமலைநகர்

தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

இவண்

செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர், அ.செம்பியன் மாவட்ட செயலாளர்

செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் 

No comments:

Post a Comment