மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா குணசேகரன் மாநில அமைப்பு செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களை நேரில் சந்தித்து விடுதலை சந்தாக்களை பெற்றுக் கொள்ள வருகிறார்கள்.
நாள் 9.7.2022 சனிக்கிழமை
காலை 8 மணி - திருப்போரூர் 11 மணி - மதுராந்தகம்
காலை 9 மணி - கல்பாக்கம் மதியம் 12 மணி - செங்கல்பட்டு
காலை 10 மணி - செய்யூர் 1 மணி - சிங்கப்பெருமாள்கோயில்
2 மணி - மறைமலைநகர்
தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
இவண்
செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர், அ.செம்பியன் மாவட்ட செயலாளர்
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment