அரியலூரில் கீழமாளிகையைச் சேர்ந்த மருத்துவர் மணிகண்டன் கீதா திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டுக்கு நன்கொடை வழங்கினார். அரியலூர் வாலாஜா நகர ஊராட்சி மன்ற தலைவர் தெய்வ இளையராஜா மாநாட்டு நன்கொடை வழங்கினார்.
Thursday, July 21, 2022
அரியலூர் கீழமாளிகை, வாலாஜாநகரத்தில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment