'விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

'விடுதலை' வெளியிட்ட பார்ப்பன ஆதிக்கம்!

21-04-1938 - திருவிதாங்கூரில் பார்ப்பனீயத் தாண்டவம் 

26-04-1938 - இதுதான் சுயராஜ்யமா? சர்வம் பிராமணமயம் சென்னையில் யூதர்களின் கொள்ளை, 

27-06-1947 - கல்வி ஓடையில் முதலைகள் ; யார் வகுப்புவாதிகள் 

24-08-1956 18 பதவிகளில் ஒரே தமிழர்-ஆர்.எம்.எஸ். இலாகாவும் ஆரிய மயம் 

12-11-1956 - பார்ப்பன பிரின்ஸ்பால் 

17-07-1958 சென்னை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஆஃபிசில் அக்ரகார மயம். 

04-09-1958 கல்விச் சோலையில் கருநாகங்கள் ! 

10-09-1958 - காந்தி கிராமம் அல்ல ஆரிய கிராமம் !! மேலும் புதிய புள்ளி விவரங்கள் !!! 

23-09-1958 - அக்கிரகாரத்துக்கு சுரங்க தானம்? 

19-11-1959 - வானொலியில் அக்கிரகாரக் கொள்ளை! நெஞ்சு பொறுக்குதில்லையே! கலெக்டர் அலுவலகமா  ஆரிய முதலைகள் ஆகிக்கக் கூடமா ? - தஞ்சைக் கோட்டை மீண்டும் பார்ப்பனர் வசம்! சங்கராச்சாரியார் வரவேற்பும் ஆட்சி எதிர்ப்புப் பிரச்சாரமும். 

10-09-1963 - நெஞ்சு பொறுக்குதில்லையே! அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆஃபீசு முழுதும் அக்கிரகார ஆதிக்கமா? குடும்பம் குடும்பமாய் பார்ப்பனர் கொள்ளை! தமிழர்கள் தவிக்கும் கொடுமை!! 

23-11-1964 - மருத்துவ ஓடையில் பார்ப்பன முதலைகள் ஆதிக்கம்! 

19-06-1965 - நெஞ்சு பொறுக்குதில்லையே! தமிழக அரசின் முக்கிய இலாகாக்கள் பார்ப்பன முதலைகள் வசம்! - 3 சதம் பேருக்கு ஏகபோக அனுபவிப்பா? 

26-06-1965 - நெஞ்சு பொறுக்குதில்லையே! அஞ்சல் இலாகாவிலும் அக்ரகார மேய்ச்சல் - ரயில்வே மெயில் சர்வீசிலும் பார்ப்பனர் ஆதிக்கமும் அட்டகாசமும். 

20-11-1965 - நெஞ்சு பொறுக்குதில்லையே! - செக்ரடிரியேட்டில் இன்னம் அக்கிரகாரக் கொள்ளையா?

 27-02-1966 - நெஞ்சு பொறுக்குதில்லையே! திருச்சி திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலை ; பார்ப்பனர்-மலையாளி ஆதிக்கக் கொள்ளை! அரசு பரிகாரம் தேட முன்வர வேண்டும். 

29-03-1966 - நெஞ்சு பொறுக்கு தில்லையே! திருச்சி திருவெறும்பூர் பாய்லர் ஆலையில் பார்ப்பனர் கொள்ளை ! மலையாளிகள் ஆதிக்கம். 

30-04-1966 - நெஞ்சு பொறுக்குதில்லையே! மின்சார இலாகாவா? பூணூல்கள் சத்திரமா? ஜாதிவெறி இல்லை யென்று கூறும் அமைச்சர் வெங்கட்ராமன் விளக்கம் கூறுவாரா?

16-10-1966 - நெஞ்சு பொறுக்குதில்லையே! நெய் வேலியா? பூணூல் வேலியா? 

23-10-1966 -  நெய்வேலியா பூணூல் வேலியா?  

01-12-1967 -  தமிழக மின்விசை போர்டில் பார்ப்பன ஆதிக்கமும் தமிழர் மீது பழிவாங்குதலும்!! அரசு நீதி வழங்க வேண்டும். 

28-12-1968 - நெஞ்சு பொறுக்குதில்லையே அய்.ஏ.எஸ். பெறத் துடிக்கும் சேலம் மாவட்ட ரிவின்யூ அதிகாரிப் பார்ப்பனரின் ஜாதி வெறி தர்பார்?  தமிழக அரசு கவனிக்குமா? 

13-06-1969 - நெஞ்சு பொறுக்குதில்லையே! தஞ்சாவூர் பிராஞ் செட்டில்மென்ட் அலுவலகத்தில் பார்ப்பன ஆதிக்கம்  தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு பரிகாரமில்லையா? 

09.05.1970 -தஞ்சை செட்டில் மென்ட் அலுவலகத்தில் பார்ப்பனர் வேட்டை . 

01-06-1970 - நெஞ்சு பொறுக்கு தில்லையே! மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பாலையில் பற்றிப் படர்கிறது பார்ப்பனத் தீ! பூணூல் களுடன் மலையாளிகள் , வடவர்கள் ஒன்றுகூடி முக்காலிப் பதவிக் கொள்ளைக் கூட்டணி! தமிழ் மக்கள் ஏமாளிகளா? தட்டிக் கேட்க வேண்டும் தமிழக அரசு. 

09-10-1970 - நெஞ்சு பொறுக்குதில்லையே! தட்சிண ரயில்வே திருச்சி டிவிஷன் பார்ப் பனருக்குத் தாரை வார்க்கப்பட்டதா? ரயில்வே நிர்வாகம் ஓடுவது தண்ட வாளத்திலா பூணூலிலா? நம் இனத்தவர் பழி வாங்கப்படும் அக்கிரகார அக்கிரமம். 

 15-05-1971 - நெஞ்சு பொறுக்கு தில்லையே! தென்பகுதி ரயில்வே தண்டவாளத்தில் ஓடுகிறதா? அல்லது பூணூலின் மீது ஓடுகிறதா? எத்தனையோ ரயில் விபத்து நடக்கிறது; இந்த பூணூல் ரயிலுக்கோர் விபத்தில்லையா? தமிழர்கள் படும் அல்லல், ஆற்றாது வடிக்கும் வேதனைக் கண்ணீர். 

08-01-1972 - பாட்டாளி தமிழனுக்கு பார்ப்பான் தான் தலைவனா? 

20-05-1972 - திருச்சி பார்ப்பன டி.அய்.ஜியின் விஷமம்? 

22-08-1973 - நெஞ்சு பொறுக்குதில்லையே! ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அக்கிரகாரக் கூடமா வதேன்? தஞ்சை மாவட்டத்தில் தமிழர்களுக்கு கொடுமை 

14-06-1974 - ஸ்டேட்பேங்கா? தமிழ்நாட்டுப் பூணூல்கள் வேட்டைக் காடா? 

06-09-1977 - நெஞ்சு பொறுக்கு தில்லையே! இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸா? ஆரியஸ் தான் டெலி பிரின்டர்ஸா? இந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸில் பார்ப் பனர் கொள்ளையோ, கொள்ளை!! 

12-08-1978 வாட்ச்மேன்' உத்தியோகம் பார்க்கும் ஸ்டேட் பாங்கு பார்ப்பனர்கள். 

27.07.1980 - ஆதிக்கத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு பார்ப்பனர்கள் தீவிர முயற்சி. 

06.08-1980 - கும்பகோணம் பார்ப்பனர்களின் தனிக் கல்லலூரித் திட்டம் - பச்சையான மனுதர்ம' பிரகடனம். 

10-08-1980 ஸ்டேட் பாங்கில் பார்ப்பனர் கொள்ளை. 

12-08-1980 - வானொலி நிலையமா? பூணூல் நிலை யமா? 

17-08-1980 - கரூர் தாசில்தார் அலுவலகம் பூணூல் மயமானது! 

19-05-1984 - திருச்சி திருவெறும்பூர் பாய்லர் தொழிற் சாலையில் பார்ப்பன அட்டகாசம்!

No comments:

Post a Comment