தருமபுரி மாவட்டம் நான்கு ரோட்டில் தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரையில் மாநாட்டு கடை வசூல் நடைபெற்றது. கிருஷ்ணா பர்னீச்சர்ஸ் கடை உரிமையாளர் ரூ.500 டி.கே.எஸ். கடை உரிமையாளர் ரூ.500 நன்கொடை வழங்கி சிறப்பித்தனர். மேலும் தருமபுரி மாவட்டத்திலிருந்து சமூககாப்பணிக்கு மூன்று நபர்களை திராவிடர் கழகத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Thursday, July 28, 2022
தருமபுரியில் இளைஞரணி மாநாட்டு பரப்புரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment