திருச்சியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் மருதை உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

திருச்சியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் மருதை உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்

திருச்சியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் மருதை உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன் சுசீலா மருதை, சுமதி, ராகேஷ், அன்பழகன், மோனிஷா, திராவிட தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், தங்க.நல்லுசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், முபாரக், ரெஜினா பால்ராஜ், மலர்மன்னன், காட்டூர் காமராஜ், இசபெல்லா, செந்தமிழ் இனியன் உள்ளனர். (3.7.2022)


No comments:

Post a Comment