அய்.டி.அய். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 1, 2022

அய்.டி.அய்.

ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கரோனா

95 விழுக்காடு பேருக்குத் தமிழ்நாட்டில் வீடுகளிலேயே மருத்துவம்.

இராயபுரம்

இராயபுரம் இரயில்வே நிலையம் ஜூன் 28 இல் 166 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அருங்காட்சியகம்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஆடைகள், நகைகள் விற்பனை - 'தேசிகலா' கண்காட்சி.

ரிசர்வ் வங்கி

1935 இல் தனியார் வங்கியாக இருந்த ரிசர்வ் வங்கி, 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது.

அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்டு 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாகை

நாகை அருகே சாராயக் கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.


No comments:

Post a Comment