தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 7 ஆண்டு சந்தாக்கள் மற்றும் 2 அரையாண்டு சந்தாக்கள் என் மொத்தம் ரூ.16,000/- வழங்கினார். உடன் சோழிங்கநல்லுர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஜெயராமன். (19.07.2022 , பெரியார் திடல் )
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சு. குமாரதேவன், சிவா ஆருத்ரா, பாசறை முரசு மு. பாலன் ஆகியோர் மொத்தம் 11 விடுதலை சந்தாக்களுக்கான தொகையான ரூ. 20,000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். (19.07.2022 , பெரியார் திடல்)
திராவிட முன்னேற்றக் கழக பூவிருந்தவல்லி ஒன்றிய கவுன்சிலர் ஜி.எம்.மகா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சந்தித்ததன் மகிழ்வாக 1 ஆண்டு விடுதலை சந்தா ரூ.2000/- வழங்கினார். உடன் திராவிடர் கழக வழக்குரைஞர் துரை அருண், பால் ஜேக்கப் (19.7.2022 , பெரியார் திடல் )
No comments:
Post a Comment