தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா

தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 7 ஆண்டு சந்தாக்கள் மற்றும் 2 அரையாண்டு  சந்தாக்கள் என் மொத்தம் ரூ.16,000/-  வழங்கினார். உடன் சோழிங்கநல்லுர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் ஜெயராமன். (19.07.2022 , பெரியார் திடல் )

சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சு. குமாரதேவன், சிவா ஆருத்ரா, பாசறை முரசு மு. பாலன் ஆகியோர் மொத்தம் 11 விடுதலை சந்தாக்களுக்கான தொகையான ரூ. 20,000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். (19.07.2022 , பெரியார் திடல்)

திராவிட முன்னேற்றக் கழக பூவிருந்தவல்லி ஒன்றிய கவுன்சிலர் ஜி.எம்.மகா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை சந்தித்ததன் மகிழ்வாக 1 ஆண்டு விடுதலை சந்தா ரூ.2000/- வழங்கினார். உடன் திராவிடர் கழக வழக்குரைஞர் துரை அருண், பால் ஜேக்கப் (19.7.2022 , பெரியார் திடல் )


No comments:

Post a Comment