பெரியார் கேட்கும் கேள்வி! (714) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (714)

கடவுள் கதை எழுதும் போதே துட்டர்களை அழிக்கவே கடவுள் தோன்றினார் என்கின்றனர்.கடவுள் துட்டர்களைத் தோன்றாது இருக்கச் செய்திருக்கக் கூடாதா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment