செய்தி: சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 9, 2022

செய்தி: சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளும் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை, கடத்திச்சென்று மிரட்டி விலைக்கு வாங்கி அந்த மாநில ஆட்சியைக்  கவிழ்த்து  தங்கள் ஆட்சியை அங்கு அமர்த்து வது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சி ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அதிக பணம் தேவைப்படும் என்பதால் உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் எரிவாயு உருளை விலையை அதிகரித்து பணம் சேர்க்கிறது மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் அமித்ஷா அண்ட் கோ.


No comments:

Post a Comment