இன்று (24.7.2022) நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பெருநகர சென்னை மநகராட்சி மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ - மாணவியர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Sunday, July 24, 2022
Home
தமிழ்நாடு
இன்று (24.7.2022) நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்
இன்று (24.7.2022) நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment