தமிழ்நாட்டில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா

 சென்னை, ஜூலை 25- தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 1,118 பெண்கள் 827 என மொத்தம் 1,945 பேர் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னை யில் 419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை 35 லட்சத்து 32,343 ஆக அதிகரித் துள்ளது. இதுவரை 34 லட்சத்து 78,902 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,379 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.தமிழ்நாடுமுழுவதும் 15,409 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. நோய் தொற்று கடந்த சில தினங்களாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது. 

தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 2,014 ஆகவும், சென்னையில் 431 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment