செஞ்சியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநில மாநாட்டிற்கு வருகை புரிந்ததின் தாக்கத்தால் வழக்கு ரைஞர் பிரகாஷ் முயற்சியில் பகுத்தறிவாளர் கழகத்தில் தன்னை இணைத்து கொள்ள வந்த புதிய தோழர்களுக்கு "தான் எவ்வாறு பகுத்தறிவாதி ஆனேன்..?" என்று ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் அவர்கள் ஆர்வமுடன் தன் அனுபவத்தை எடுத்துரைத்தார். அதை கேட்ட தோழர்கள் மகிழ்ச்சியாக பகுத்தறிவாளர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். உடன் கழக மாவட்ட தலைவர் வானவில், பகுத்தறிவு ஆசிரி யர் அணி மாவட்ட தலைவர் வினோத் குமார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment