எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நீதிமன்றத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

எட்டாம் வகுப்பு முடித்தவருக்கு உயர்நீதிமன்றத்தில் பணி

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது: 1.7.2021 அடிப்படையில் 18 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.  தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Advocate General of Tamil Nadu, High Court, Chennai-600104 கடைசிநாள் : 17.6.2022 மாலை 5:45 மணி.

No comments:

Post a Comment