இலால்குடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.மணிவண்ணன் (திருச்சி மண்டல செயலாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி தலைவர்), மு.அட்டலிங்கம் (மாவட்ட துணைத் தலைவர்), பி.என்.ஆர்.அரங்கநாயகி (மாவட்ட மகளிரணி தலைவர்), வா.குழந்தை தெரசா (மாவட்ட மகளிர் பாசறை), ந.தர்மராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க.ஆசைத்தம்பி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கருத்துரை: ப.ஆல்பர்ட் (திருச்சி மண்டல தலைவர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள செயலாக்குதல், விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மாவட்ட ப.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், பனிமலர் செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சு.முரளிதரன், (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), மாவட்ட திராவிடர் கழகம், இலால்குடி.
Thursday, June 30, 2022
2.7.2022 சனிக்கிழமை இலால்குடி கழக கலந்துரையாடல் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment