ஓவிய இமயம், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மு.கலைச் செழியன் இணையரும், தமிழாசிரியராயிருந்து ஓய்வு பெற்ற வருமான சாந்தா அவர் கள் (வயது 74) 30.4.2022 விடியற் காலை 3 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். பகுத்தறிவையும் தமிழ் பாடத்து டன் சேர்த்து மாண வர்களுக்கு கற்பித்தவர். செய்தி அறிந்ததும் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர.சண்முகம், சங்கராபுரம் ஒன்றிய கழக தலைவர் பெ.பாலசண்முகம் ஆகியோர் சாந்தா அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment