'உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

'உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்

'உயிர்மை' ஆசிரியர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்குப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். புரட்சிக்கவிஞரின் ''உலகுக்கோர் அய்ந்தொழுக்கம்'' என்ற நூலினை தமிழர் தலைவர் வெளியிட, கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொண்டார்.  பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் தொகுத்த ''பெரியார் பாடங்கள்- 3''  நூலினை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் வெளியிட, முனைவர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி பெற்றுக்கொண்டார் (சென்னை பெரியார் திடல், 29.4.2022).


No comments:

Post a Comment