சிவகாசிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சிவகாசி மாநகராட்சி மேயர் அய்.சங்கீதா இன்பம், துணை மேயர் கா.விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் வரவேற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

சிவகாசிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சிவகாசி மாநகராட்சி மேயர் அய்.சங்கீதா இன்பம், துணை மேயர் கா.விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் வரவேற்றனர்

சிவகாசியில் நடைபெற்ற பிரச்சார பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.  முன்னதாக சிவகாசிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சிவகாசி மாநகராட்சி மேயர் அய்.சங்கீதா இன்பம், துணை மேயர் கா.விக்னேஷ்பிரியா காளிராஜன் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுக்கு பிரச்சார நோக்கம் குறித்த இயக்க நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வழங்கினார். (5.4.2022).

No comments:

Post a Comment